Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருப்பூர் புறநகர் கிழக்கு - மேற்கு, மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கழக ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவுப்படி திமுக அரசின் ஈவு இரக்கமற்ற சொத்துவரி உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை உடனடியாக ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் விவசாய குறைதீர்வு கூட்டத்துக்கு காலணி மாலையணிந்து கோரிக்கை. செங்கம் விவசாய குறைதீர்வு கூட்டத்துக்கு காலணி மாலையணிந்து கோரிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண் அலுவலகத்தில் இன்று மாதாந்திர முதல் செவ்வாய் அன்று நடைபெற்ற ... Read More
தலைப்பு செய்திகள்
என்னாச்சி. என்னாச்சி. ஸ்டாலின் அண்ணாச்சி சொன்னது என்னாச்சி? மதுரை ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கோஷம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ... Read More
மாவட்ட செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சு. நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ... Read More
மாவட்ட செய்திகள்
இலங்கை போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது இதனால் தமிழகத்திலும் மக்கள் வீதிகளில் வந்து போராடும் சூழல் ஏற்படும் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ... Read More
தலைப்பு செய்திகள்
சொத்து வரியை மத்திய அரசு உயர்த்த சொல்லவில்லையாம்! எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். "நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்செந்தூர் டு சென்னை பயணித்த கஞ்சா: விரைவு ரயிலில் சிக்கியது கும்பல். திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் கஞ்சா கடத்திச் சென்ற மூன்று பேரை கைது செய்தது மயிலாடுதுறை ரயில்வே ... Read More
தலைப்பு செய்திகள்
பெண்கள் இனி பயப்பட வேண்டாம்: அரசு பஸ்களில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்கள். அரசுப் பேருந்துகளில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ... Read More
மாவட்ட செய்திகள்
கடந்த 31:03:22 அன்று ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31:03:22 அன்று ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ... Read More
மாவட்ட செய்திகள்
லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி ரெய்டு: ரூ.1.43 லட்சம் பறிமுதல். திருச்செங்கோடு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சோதனை. திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை ... Read More





