Category: முக்கியச் செய்திகள்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அஇஅதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அரசைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கு இணங்க அதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ... Read More
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை உயர்த்தி தர வேண்டும் என, கோரிக்கை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து 200 ... Read More
நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் திண்டுக்கல் செல்ல பொதுமக்கள் காத்திருப்பு 2 மாதமாக சரிவர பஸ் வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றியுள்ள சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார்நத்தம், முசுவனூத்து, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு செல்வதற்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் தனியார் வேலைக்குச் செல்வதற்கும் பூக்களை திண்டுக்கலுக்கு ... Read More
மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாவட்ட விவசாயி அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர். ... Read More
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் நடத்தும் இலவச திறன் பயிற்சி மையம்.
நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகளால் மட்டுமே முடியாது, மக்களாகிய நாமும் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டு நிறுவனங்களில் ... Read More
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குட விழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு ஸம்வஸ்த்ராபிஷேக விழாவும் மற்றும் பால்குட விழாவும் நடைபெற்றது. விக்ரமன் ஆற்றங்கரைலிருந்து ... Read More
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து தஞ்சையில் நடைபெற்ற காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனிஸ்ட் ) சார்பில் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்லுகிற, ... Read More
உண்ணாவிரதப் போராட்டம் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் தி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1979-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணிக்கொடை ... Read More
ஆய்வின்போது பணியில் இல்லாத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாநகராட்சி மேயர் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாநகராட்சியில் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் படி மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்து வருகிறார் இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மகர் நோன்பு சாவடி பகுதியில் ... Read More
தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறி நகையை சுருட்ட பார்த்த 2பெண்கள் கையும், களவுமாக பிடிப்பட்டனர்!.
தூத்துக்குடி, தமிழ் சாலை தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகை கடையான உள்ளது. இந்தக் கடையில் மாலை சுமார் 6 மணி அளவில் டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், ... Read More
