BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.
திருச்சி

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களிலிருந்து 18பேர் விதம் 288 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் திருச்சி மெயின்காட்கேட்டில் ... Read More

மானாமதுரையில் குரூப் 4 தேர்வுகள் இன்று சுற்றியுள்ள பல பள்ளிகளில்  நடைபெறுகிறது.
சிவகங்கை

மானாமதுரையில் குரூப் 4 தேர்வுகள் இன்று சுற்றியுள்ள பல பள்ளிகளில் நடைபெறுகிறது.

மானாமதுரையில் குரூப் 4 தேர்வுகள் இன்று சுற்றியுள்ள பல பள்ளிகளில் நடைபெறுகிறது. குரூப் 4 தேர்வு எழுத வரும் மாணவரகள் சரியாக 9.00 மணி தேர்வு மையங்களில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.   ... Read More

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம்.

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அவ்வை நிதி உதவி திட்டம் என்ற மாதாந்திர உதவி தேவை வழங்கும் திட்டம் மற்றும் நலத்த தொகுதிகள் ... Read More

35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.
முக்கியச் செய்திகள்

35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 9.15 மணிக்கு பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை அருகாமையில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக 35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ... Read More

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழாவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், விற்பனையில் புதிய உச்சத்தைத் தொடுகிறது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழாவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், விற்பனையில் புதிய உச்சத்தைத் தொடுகிறது.

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் புத்தக திருவிழா ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ... Read More

மாநகராட்சி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.
தஞ்சாவூர்

மாநகராட்சி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது மாநிலத் தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேயர் ராமநாதன் ... Read More

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு செய்யது ராபியாத் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் வரவேற்புரையே ... Read More

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம்.

என் குப்பை என் பொறுப்பு  என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் நகர்மன்ற தலைவர் தலைமையிலும் ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து,     ... Read More

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதன்பின்பு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி வீரவணக்கம் செலுத்த திருநெல்வேலி மாநகர ... Read More

தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் – கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ  குற்றச்சாட்டு.
தூத்துக்குடி

தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் – கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் வீட்டு வரி உயர்வு. ... Read More