BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடப் பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை வேண்டி  65 வயது மூதாட்டி தீக்குளிக்க முயற்சி.
தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடப் பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை வேண்டி 65 வயது மூதாட்டி தீக்குளிக்க முயற்சி.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி இவர் தற்போத சில்வார் பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. ... Read More

கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் அமைகிறது கருணாநிதியின் பேனா வடிவ நினைவுச் சின்னம்!
சென்னை

கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் அமைகிறது கருணாநிதியின் பேனா வடிவ நினைவுச் சின்னம்!

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.   தமிழக சட்டப்பேரவையில் ... Read More

டிஎஸ்பி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி: சிபிஐ விசாரணை வளையத்தில் பொன் மாணிக்கவேல்!
திருவள்ளூர்

டிஎஸ்பி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி: சிபிஐ விசாரணை வளையத்தில் பொன் மாணிக்கவேல்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக ... Read More

காவல்துறை எச்சரிக்கை… இரவோடு இரவாக பொருட்களை வீசிச் சென்ற மக்கள்: பள்ளி முன் குவிந்து கிடக்கும் மேஜைகள்.
கள்ளக்குறிச்சி

காவல்துறை எச்சரிக்கை… இரவோடு இரவாக பொருட்களை வீசிச் சென்ற மக்கள்: பள்ளி முன் குவிந்து கிடக்கும் மேஜைகள்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற கலவரத்தின்போது அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் நேற்று இரவு அவற்றை தாங்களாகவே கொண்டு வந்து பள்ளியின் எதிரே உள்ள ... Read More

மணல் குவாரி தொடங்க வேண்டும்.. மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
முக்கியச் செய்திகள்

மணல் குவாரி தொடங்க வேண்டும்.. மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கிளை மற்றும் வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே ஒலக்காசி பகுதியில் மணல் குவாரி தொடங்கிட வேண்டும் என ... Read More

பகுதி நேர ரேஷபகுதி நேர ரேஷன் கடை நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
முக்கியச் செய்திகள்

பகுதி நேர ரேஷபகுதி நேர ரேஷன் கடை நந்தகுமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி தெற்கு ஒன்றியம் காட்டுப்புத்தூர் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடந்தது. வேலூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து ... Read More

தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி.
தஞ்சாவூர்

தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி.

தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பழங்கால சிலைகளை முறையான ஆவணம் இன்றி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் ... Read More

பேரணாம்பட்டில் இருந்து குண்டலப் பல்லிக்கு அரசு பேருந்து மீண்டும் இயக்கம்.
முக்கியச் செய்திகள்

பேரணாம்பட்டில் இருந்து குண்டலப் பல்லிக்கு அரசு பேருந்து மீண்டும் இயக்கம்.

பேரணாம்பட்டில் இருந்து குண்டலப்பல் லி வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து பஸ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட அரசு ... Read More

திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டன.
திருநெல்வேலி

திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டன.

திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் க.புதூர் சமுதாய நல கூடத்தில் வைத்து நடந்தது. வருவாய்த்துறை, போக்குவரத்து வசதி,,சுகாதார துறை சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் ... Read More

மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு.
திருநெல்வேலி

மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாட்டினுடைய உரிமையாளர்கள் பலமுறை கண்டிக்கப்பட்டும், அதனை கண்டு கொள்ளாமல் மாடுகளை ரோட்டோரங்களில் அலைய விடுவதால் விபத்துக்கள் ஏற்பட்ட ... Read More