Category: முக்கியச் செய்திகள்
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் ஹான்ஸ் பான்பராக். பீடி சிகரெட்.. விற்பனை படுஜோர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் ஆனது தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்ய வந்து போகும் பகுதி இங்கு திருவள்ளுவர் சிலை அருகில் ஆவின் பூத் பின்னால் இரவும் பகலும் 24 மணி நேரமும் ... Read More
`52% வரை மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது; மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது’- ராமதாஸ் காட்டம்.
`அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக 52% வரையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது' என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், `மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கொடுத்துள்ள திட்டத்தை தமிழக அரசு ... Read More
பள்ளியில் சிறுமி பாலியல் பலாத்காரம்!! மாடியில் இருந்து குதித்து கவலைக்கிடம்!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவதில் இருந்து தப்பிக்க பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜாஜ்பூர் சுகிந்தா ... Read More
மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை?! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலையும், சூறையாடப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர்களிடம் இன்று தெரிவித்தார். ... Read More
குடும்பமாக சென்று ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: தந்தை, மகன், மகள் உள்பட 4 பேர் கைது.
தேனி அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம், கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் ... Read More
ஓபிஎஸ்சிடமிருந்த எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிப்பு: தொடரும் ஈபிஎஸ்சின் அதிரடி நடவடிக்கை.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஆர்.பி.உதயகுமாரும், எதிர்க்கட்சி துணைச்செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை ... Read More
தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் காட்டுப்பன்றி.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல்அழகியன் கால்வாய் விவசாய பாசனத்திற்காக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகையடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி ... Read More
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் ... Read More
சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது- அமைச்சர் பேட்டி.
கன்னியாகுமரி: தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ... Read More
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டளஸ் அலஹப்பெருமா, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய செயல் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ... Read More
