BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை  ஆசிரியர் கைது.
சிவகங்கை

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை ஆசிரியர் கைது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிஎஸ்ஐ பள்ளியில் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு 10 ஆண்டுகளாக கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுசமயம் பெற்றோர்களும் மாணவர்களும் முன்னதாகவே ... Read More

‘நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்கு உள்ளாக்குவதா?’: மின்கட்டணத்தை உயர்த்திய செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கண்டனம்.
முக்கியச் செய்திகள்

‘நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்கு உள்ளாக்குவதா?’: மின்கட்டணத்தை உயர்த்திய செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை கண்டனம்.

தமிழகத்தில் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதனை ஈடு கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று நேற்று அறிவித்தார். இதற்கு தமிழகத்தில் ... Read More

சாலையில் பையுடன் பணம் சிதறி கிடந்துள்ளது. பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கைப்பற்றி விசாரணை செய்து  உரியவரிடம் ஒப்படைத்தனர்.
முக்கியச் செய்திகள்

சாலையில் பையுடன் பணம் சிதறி கிடந்துள்ளது. பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கைப்பற்றி விசாரணை செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சரகத்திற்கு உட்பட்ட பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோணி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். பேரையூர் சேகநாதபுரம் அருகே சாலையில் பையுடன் பணம் சிதறி கிடந்துள்ளது. பயிற்சி துணை ... Read More

மூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு டாக்டர் பட்டம். பெங்களூர் பல்கலைக்கழகம் வழங்கியது.
முக்கியச் செய்திகள்

மூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு டாக்டர் பட்டம். பெங்களூர் பல்கலைக்கழகம் வழங்கியது.

சமூக ஆர்வலர் உவரி ஆல்ட்ரினுக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பெங்களூர் இந்தியன் எம்பெயர் யுனிவர்சிட்டி சார்பில் பட்டமளிப்பு விழா நடந்தது. சித்தூர் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிதாஸ் தலைமைவகித்தார். நிகழ்ச்சி யில் ... Read More

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி  ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய ஆறான காவிரி ஆறு பல கிளை ஆறுகளாக பிரிந்து, காவிரி டெல்டாவின் பல மாவட்டங்களுக்கு மிகுந்த பாசன வசதியாக விளங்குகின்றது. காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அரசின் விதிமுறைகளை ... Read More

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்.
தஞ்சாவூர்

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் நிலை ... Read More

பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவன்: காஞ்சிபுரத்தில் போலீஸார் குவிப்பு.
காஞ்சிபுரம்

பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவன்: காஞ்சிபுரத்தில் போலீஸார் குவிப்பு.

பள்ளி நிர்வாகம் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறி மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் ... Read More

மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்வதில் தாமதம்: ஏன்?
கள்ளக்குறிச்சி

மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்வதில் தாமதம்: ஏன்?

சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ... Read More

கிராமசபை கூட்டத்துக்கான செலவு தொகையை 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு.
முக்கியச் செய்திகள்

கிராமசபை கூட்டத்துக்கான செலவு தொகையை 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு.

கிராம ஊராட்சிகளுக்கான கிராம சபைக் கூட்டத்திற்கான செலவு தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை மேம்படுத்தவும், மக்களுக்கும், உள்ளாட்சி ... Read More

மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு… 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பால் பரபரப்பு : 4 மாணவர்களைப் பிடித்து விசாரணை.
சென்னை

மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு… 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பால் பரபரப்பு : 4 மாணவர்களைப் பிடித்து விசாரணை.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததாக 4 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெரினாவில் 200-க்கு மேற்பட்ட போலீஸார் ... Read More