Category: முக்கியச் செய்திகள்
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை ... Read More
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது… குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ... Read More
“சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததால் சின்னசேலம் வன்முறை களமாக மாறி உள்ளது”: கே.எஸ்.அழகிரி.
பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்ததால், சின்னசேலம் மாணவி இறந்த விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நேற்று இரவு ... Read More
கரோனாவில் இருந்து நலம் பெற்றார் ஸ்டாலின் : குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கையும் பதிவு செய்தார்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், லேசான சளி மற்றும் இருந்ததால், 14-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ... Read More
சென்னையில் அதிமுகவினர் கலவரம்: வீடியோ பதிவுகளை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு சம்மன்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற கலவர வழக்கில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராயப்பேட்டை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை ... Read More
தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர், குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனத்தை சிறுமைப்படுத்தும் நோக்கில் பத்திரிக்கை செய்தி வெளியிட்ட ஒரு பத்திரிக்கை நாளிதழை கண்டித்து தஞ்சையில் இந்து எழுச்சிப் பேரவை மாநகர மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
உடுமலை அருகே உள்ள தூவானம் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மறையூர், மூணாறு, சின்னாறு போன்ற ... Read More
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தவறு யார் செய்திருந்தாலும் பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " தனியார் ... Read More
கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து ... Read More
ஸ்ரீவைகுண்டம் அருகே வாகனங்கள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் திருநெல்வேலியில் இருந்து படுக்கப்பத்திற்கு செல்லும் தனியார் பேருந்தையும் குற்றாலம் செல்வதற்காக வந்த டூரிஸ்ட் வேனின் முன்பக்க கண்ணாடியையும் மர்ம நபர்கள் சிலர் கம்பு மற்றும் கற்களை ... Read More
