BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தஞ்சாவூர் – கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் – கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

தஞ்சாவூர் - கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ... Read More

தஞ்சை மாவட்ட பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.         தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ... Read More

சிறு வயது மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் விதமாக 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்.
தஞ்சாவூர்

சிறு வயது மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் விதமாக 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்.

தஞ்சை: இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கும்பகோணம் பட்டுக்கோட்டையில் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்து 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு ... Read More

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் – இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி.
திருச்சி

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் – இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி.

திருச்சி: இந்து முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் சிவனடியார்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் ... Read More

தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.1 கோடி மதிப்பீட்டில்  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் குப்பையை பவுடராக்கும் நவீன கருவி பயன்பாட்டுக்கு திறப்பு.
தஞ்சாவூர்

தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் குப்பையை பவுடராக்கும் நவீன கருவி பயன்பாட்டுக்கு திறப்பு.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை பவுடராக்கும் நவீன கருவியை அமைத்து, அதனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசா மிராசுதார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ... Read More

திருவள்ளூர் மாவட்டம் புற்றுநோயை தடுக்கும்   விலை உயர்ந்த தடுப்பூசியை  150 பெண்களுக்கு இலவசமாக  செலுத்தியது ஓராசிரியர் பள்ளிகள்.
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக செலுத்தியது ஓராசிரியர் பள்ளிகள்.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் இயங்கும் ஓராசிரியர் பள்ளிகள் வளாகத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக ... Read More

‘வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்’: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சி

‘வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்’: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

சின்னசேலம் பகுதி பள்ளி முன்பு வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டுள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.     இது தொடர்பாக பேசிய ஆட்சியர் ஸ்ரீதர், “ பள்ளி மாணவி ... Read More

கள்ளக்குறிச்சி வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

மாணவி ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் இன்று திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் திடீரென கலவரக்காரர்களாக மாறினர். அவர்களின் வன்முறைக்கு காவல்துறையினர், அவர்களது வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என எதுவும் ... Read More

‘திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ – கொதிக்கும் அண்ணாமலை!
கள்ளக்குறிச்சி

‘திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ – கொதிக்கும் அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், ... Read More

‘வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்’ – மாணவியின் தாய் உருக்கம்!
கள்ளக்குறிச்சி

‘வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்’ – மாணவியின் தாய் உருக்கம்!

கனியாமூரில் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.     சின்னசேலம் அருகே ... Read More