Category: முக்கியச் செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- கரையோர மக்கள் வெளியேற்றம்.
மேட்டூர்: கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பு உள்ளன. அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த ... Read More
ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.
கடலில் புனித நீராடி 4மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களைத் தவிர நாள்தோறும் ... Read More
75வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக 75 மாணவர்கள் 75 நிமிடம் 75 வினாடி இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேக்கிலார்ப்பட்டி சாலையில் வேலன் வாழும் கலைக்கூடம் மற்றும் மகரிஷி விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வேலன் இளைஞர் மன்றம் சார்பில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. ... Read More
தற்கொலைகள் அதிகரிப்பு: நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை ... Read More
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.
வேலூர்: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் 'நீட்' நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக நீட் தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு ... Read More
குமரி மேற்கு கடற்கரையில் மீனவர்கள் வலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்.
கன்னியாகுமரி: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய ... Read More
காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா.
கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின்120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தி நினைவு மண்டபம் முன்பு காமராஜரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ... Read More
காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி – கலெக்டர்-மேயர் வழங்கினர்.
நாகர்கோவில் பார்வதி புரத்தில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கியாஸ் சிலிண்டர் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் ... Read More
வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ... Read More
மதுரை மாவட்டம் திருமங்கலம்- அருகே ”இந்தியா ஒன்” என்ற தனியார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ''இந்தியா ஒன்'' என்ற தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் எடுக்கும் எந்திரத்தை நள்ளிரவில் மர்ம ... Read More
