Category: முக்கியச் செய்திகள்
திருமங்கலதில் கதவை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 36). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ஏல சீட்டு வசூல் செய்த பணம் மற்றும் காலி ... Read More
‘அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.
அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் ... Read More
சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்.
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், ... Read More
கள்ளக்குறிச்சி அருகே சிறுவனை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது.
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் சரகம் அக்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், அவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இவர்கள் அைனைவரும் இரவு உணவு ... Read More
சின்னசேலத்தில் வன்முறையை திட்டமிட்டே நடத்தியுள்ளனர்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ... Read More
பவானி ஜம்பை பேரூராட்சியில் கல்விக் கண் கொடுத்த காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈ.வே.ரா கலந்து கொண்டு இனிப்பு மற்றும் அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் ... Read More
ஆளுநருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கிராம மக்கள்.
புதுச்சேரியில் ஆளுநர் வருகையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி அருகே துத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. ... Read More
மீண்டும் சாம்பியன்-பிரக்ஞானந்தா அசத்தல்.
செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடர் நடைபெற்றது. ... Read More
மாதந்தோறும் கரன்ட்பில்-அமைச்சர் முக்கிய தகவல்.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் மாதந்தோறும் மின் கட்டண அளவீடு முறை அமல்படுத்தப்படும். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ... Read More
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இன்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை ... Read More
