Category: முக்கியச் செய்திகள்
ஜூலை 28-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் ... Read More
தப்பிய கோத்தபய… கொந்தளிக்கும் மக்கள்: அமலானது அவசரநிலை பிரகடனம் !
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை ... Read More
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உங்கள் தலையில் அடித்தது ஏன்?- சர்ச்சையான வீடியோ குறித்து பெண் விளக்கம்!
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண்ணின் தலையில் பேப்பரால் தட்டியதாக வீடியோ வெளியான நிலையில், அப்பெண் இன்று செய்தியாளர்களை சந்தித்து, என்னை அவர் செல்லமாக தலையில் தட்டியதாக தெரிவித்துள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேரடித் தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் காணிக்கராஜ் என்பவர் அப்பள்ளியில் மாடியில் வைத்து பத்து வயது சிறிமியை பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கடந்த 9-7-2022 தேதி அன்று ... Read More
வானளாவிய அதிகாரம் கொண்டவரா தமிழ்நாடு ஆளுநர்? – வைகோ கண்டனம்!
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா, இன்று நடைபெறுகிறது. ஆளுநர் வரம்பை மீறி பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் தலையிடுவதால், அதைக் கண்டிக்கும் விதமாக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித் துறை ... Read More
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிரை மாய்க்க முயன்ற திமுக நிர்வாகி: என்ன காரணம்?
வேலை வாங்கித் தருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்ததாக திமுக கவுன்சிலர் மீது திமுக ஐடி விங்க் அமைப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் ஆணையர் ... Read More
செங்கம் அருகே அரசு ஊழியர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான அண்ணாமலை மகன் ரஞ்சித் என்பவரிடம் 80சென்ட் நிலத்தை ... Read More
எந்த ஆட்சி வந்தாலும் வணிகர்களுக்கு விரோதமாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் – விக்ரமராஜா பேட்டி.
திருச்சி தலைமை மருத்துவமனை அருகில் நடைபெற்ற புதிய கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த வணிக சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு சம்பந்தமாக ... Read More
மாஸ்க் அணியாததால் கல்லூரி மாணவனின் தலை முடியை பிடித்து உலுக்கிய சப் இன்ஸ்பெக்டர்.. நடவடிக்கை எடுப்பாரா.? காவல் காண்கானிப்பாளர்.
பேர்ணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் வல்லவன் இவர் கல்லூரி மாணவர் ஆவார் வல்லவன் பேரணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த எழுத்தாளரும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க துணை ... Read More
மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு 38 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இலவச தையல் இயந்திரம் ... Read More
