Category: முக்கியச் செய்திகள்
ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு.
போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக ... Read More
ஜப்பான் மேலவைத் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஸோ அபேவின் கட்சி அமோக வெற்றி!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், அபேவின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி - கொமீட்டோ கூட்டணி 76 இடங்களைப் பெற்று மேல்சபைத் தேர்தலில் ... Read More
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்- பொதுமக்களுக்கு அழைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள விமலாம்பிகை திருமணமண்டத்தில் வருகின்ற 13.07.2022 அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மக்கள் குறை தீர்ப்பு ... Read More
பேர்ணாம்பட்டை நார் அடிக்கும் ஸ்பெட்லசர். மற்றும் தோல் தொழிற்சாலைகள் கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.
பேரணாம்பட்டு ஜூலை 11 பேர்ணாம்பட்டு நகரம் 50000 மக்களுக்கும் அதிகமாக வாழக்கூடிய நகரமாகும் இங்கு நகர் புறங்களிலும் ஒட்டியும் தோல் தொழிற்சாலைகளும் வஜ்ரம் கம்பெனிகளும் ஸ்பெட்லசர் சூரா கம்பெனிகளும் ஏங்கி வருகிறது ஸ் பெட்சர் ... Read More
பேர்ணாம்பட்டு புதிய லைன் பகுதியில் உதவித்தொகை வழங்குவதில் மெத்தனம் முதியோர்கள் அவதி.
பேரணாம்பட்டு ஜூலை 11 பேரணாம்பட்டு புதிய லைன் தாதா தெரு கலைஞர் நகர். பகுதிகளில் விதவைகள் உடல் ஊனமுற்றோர் முதிர் கன்னிகள் முதியவர்கள் என்று பல நூற்றுக்கணக்கா ப் பயனாளிகளின் தமிழக அரசு வழங்கும் ... Read More
9,500 கிலோ எடை, 6.5 மீட்டர் உயரம்… பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட தேசிய சின்னம்!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூறையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்களுடன் இருக்கும் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.வெண்கலத்தால் ஆன இந்த தேசிய சின்னம் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும் ... Read More
களக்காட்டில் அறிவகம் மதரஸா கூட்டு குர்பானி ஏழை மக்களுக்கு வினியோகம்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அறிவகம் மதரஸா சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தனியாக குர்பானி குடுக்க முடியாதவர்கள், குர்பானியின் கடமையை நிறைவேற்றுவதற்கு 7 நபர்கள் சேர்ந்து மாடு அல்லது ஒட்டகம் கொடுப்பதற்கு ... Read More
திசையன்விளையில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா. மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திசையன்விளை யில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. திசையன்விளை செல்வமருதூர் யாதவ இளைஞர் அணி சார்பில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் 265 வது குரு ... Read More
அருண்ராஜா காமராஜுடன் மீண்டும் இணையும் உதயநிதி.
அருண்ராஜா காமராஜுடன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜக்ட்ஸுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்த படம், ’நெஞ்சுக்கு நீதி’. இந்தியில் ... Read More
`தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது’-ஓபிஎஸ்-க்கு ஆதரவாகக் களம் இறங்கும் சசிகலா!
“பொதுச் செயலாளராக இருந்த என்னை நீக்கியது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நானே பொதுச் செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும் போது, ஓபிஎஸ்சை நீக்கியது எப்படிச் ... Read More
