Category: முக்கியச் செய்திகள்
ஜூலை 13-ல் அதிகாரபூர்வமாக ராஜினாமா: எங்கு இருக்கிறார் இலங்கை அதிபர்?
இலங்கையில் உச்சகட்டமாக வெடித்த மக்கள் புரட்சிக்குப் பின்னர் அதிபர் மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்ச, ஜூலை 13-ல் பதவிவிலகுவார் என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கோத்தபய ... Read More
களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் தொழுகை.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை காலை 8.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கோட்டை ஜமாத், வியாசராஜா புரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம் பத்து ஆகிய ... Read More
தஞ்சையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி.
தஞ்சை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. 5 கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் தூரம். 20 கிலோ மீட்டர் தூரம் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கடக்க ஊராட்சி, அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய ... Read More
கல்லிடைக்குறிச்சியில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சியில் ரயில்வே பீடர் ரோட்டில் நடைபெற்ற திமுக ஒன்றிய அலுவலக திறப்பு விழாவிற்கு சேரை கிழக்கு ஒன்றிய ... Read More
ஆறுபாதியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் ... Read More
7 ஆண்டுகளாக போராடிய மாணவி, மாணவன்: உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூஜா, மாணவன் வாசன் அளித்த கோரிக்கை மனுவை உடனடியாக நிறைவேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 7 ஆண்டு பிரச்சினையை ஒரே நாளில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து ... Read More
பந்தநல்லூர் அரசு பள்ளியில். மேலாண்மை குழு கூட்டம்.
பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்க்கு தலைமையாசிரியர் வெற்றி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.முன்னதாக 6-ம்வகுப்பு ... Read More
கும்பகோணம் அருகே குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா!.
தலைமை அரசு கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். குறுவை சாகுபடி பணிகளுக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த ... Read More
மதுரையில் 160 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிறப்பு மருத்தவமனை.
160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல ... Read More
