BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

`சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே’: ஓபிஎஸ்- ஈபிஎஸ்சை விளாசிய சசிகலா.
முக்கியச் செய்திகள்

`சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே’: ஓபிஎஸ்- ஈபிஎஸ்சை விளாசிய சசிகலா.

"அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது" என சசிகலா வேதனையுடன் கூறினார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி ... Read More

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி.
முக்கியச் செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி.

உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. ... Read More

“லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை” – பிறந்தநாளில் தோனியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
முக்கியச் செய்திகள்

“லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை” – பிறந்தநாளில் தோனியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் எம்.எஸ்.தோனி. எளிய ... Read More

அலங்காநல்லூரில் விரைவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவு.
மதுரை

அலங்காநல்லூரில் விரைவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவு.

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவை இன்னும் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்திடும் வகையில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் விரைவில் உருவாக இருக்கிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு ... Read More

தர்மபுரம் மடம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி

தர்மபுரம் மடம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கடையம் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் மடம் பஞ்சாயத்து சம்பன்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ... Read More

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.
தென்காசி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளம் ஒன்றியம் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் வைரக்கண் தலைமையில் நடந்தது. ஓட்டுநர் பிரிவு மாநில செயலாளர் ராமநாதன், ... Read More

4 நியமன எம்பிக்களுக்கும் உள்ள “ஒற்றுமை” – பாஜகவின் ” மாஸ்டர் பிளான் !!
முக்கியச் செய்திகள்

4 நியமன எம்பிக்களுக்கும் உள்ள “ஒற்றுமை” – பாஜகவின் ” மாஸ்டர் பிளான் !!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த நிலையில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் ... Read More

மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்.
முக்கியச் செய்திகள்

மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் ... Read More

கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டுமாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழாகோயம்புத்தூர் வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி புதிய அரங்கத்தில் 6 ஜூலை 2022 அன்று நடைப்பெற்றது. விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர்பயிலும் மாணக்கர்களின் அர்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
முக்கியச் செய்திகள்

கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டுமாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழாகோயம்புத்தூர் வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி புதிய அரங்கத்தில் 6 ஜூலை 2022 அன்று நடைப்பெற்றது. விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர்பயிலும் மாணக்கர்களின் அர்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

தமிழ் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது, சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார்கள், கங்கா செவிலியர் கல்லூரியின்நிர்வாக அறங்காவலர் திருமதி.ராமா ராஜசேகரன் அவர்கள் வரவேற்புரைநிகழ்த்தினார்கள், சிறப்பு அழைப்பாளர்திருமதி ஷெர்லி பிரகாஷ், முதல்வர்(மேற்கு கோட்டை நர்சிங் கல்லூரி, ... Read More

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.
சிவகங்கை

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்முருகன் (45) இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். தினமும் இவரது கிராமத்தில் இருந்து மானாமதுரைக்கு ... Read More