Category: முக்கியச் செய்திகள்
உடுமலையில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு மதுரை வீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டு யு.எஸ்.எஸ் காலனியில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று மாலை ... Read More
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை முன்பு மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் பாரதிய ஜனதா கட்சி திமுக கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் .இப்போராட்டத்தில். சுமார் 200 தொண்டர்கள் திமுக அரசை ... Read More
திருமங்கலம் ஜவகர் நகர் பகுதியில் வட்டார இயக்க மேலாண்மை அலகு மைய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை முன்னோடி வங்கி மேலாளர் அனில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி திட்ட அலுவலர்கள் ஜே. மரியா ,ஏ. காளிதாஸ், சின்னத்துரை, ஆகியோர் கலந்து ... Read More
தரங்கம்பாடி, ஜூலை .5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்கள் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், ... Read More
நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பு துறை சார்பில் சாலைகளின் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியானது கடந்த 1-ம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து, சிறப்பு பணியாளர்களை பணியமர்த்தி போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்காசி - பண்பொழி -திருமலைக்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற ... Read More
ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பவானி மேட்டூர் மெயின் ரோடு தாலூக்கா அலுவலகம் அருகில் திமுக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செவ்வாய் கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமை வகுத்தார். மாவட்ட பொருளாளர் டி.எம்.ஆர். செல்வம், மாநில மகளிர் அணி துணை தலைவர் வித்யா ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ், சரவணன், சரவணக்குமார் ... Read More
கோவில்பட்டி அருகே ஈஷா யோகா மையம் காவேரி கூக்குரல் சார்பில் பத்தாயிரம் மரக்கன்கள் நடும் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன்தேவர்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் எஸ்.எஸ்.எஸ் பசுமை கார்டனில் தரிசு நிலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் ஈசா யோகா மைய காவேரி கூக்குரல் சார்பில் ... Read More
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா பெரும் விமர்சையாக கொலகலமாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா பெரும் விமர்சையாக கொலகலமாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி ... Read More
துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆனிமாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி ... Read More
ENG vs IND: ரூட், பேர்ஸ்டோ அபார சதம்.. 5வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.
இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில், ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரின் அபார சதங்களால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என டெஸ்ட் தொடரை ... Read More
