BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்.
கிருஷ்ணகிரி

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்.

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ... Read More

அதிகரிக்கும் காலரா.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.
முக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் காலரா.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் குடிநீரில், கழிவு நீர் கலந்ததன் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநள்ளாறு நெடுங்காடு கோட்டுச்சேரி டி.ஆர். பட்டினம், ... Read More

கலைஞர் சிலைக்கு மனு கொடுத்து கவன ஈர்ப்பு.
மதுரை

கலைஞர் சிலைக்கு மனு கொடுத்து கவன ஈர்ப்பு.

மதுரையில் கலைஞர் சிலைக்கு மனு கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நீக்கப்பட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய பணியாளர்களாகவும், தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த ... Read More

கோவில்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் விவசாய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்யக்கோரியும்  நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

கோவில்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் விவசாய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்யக்கோரியும் நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ... Read More

ஹிந்து முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
திருச்சி

ஹிந்து முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா இன்று திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில், மாநிலத்தின் பொது அமைதியை சமூக ... Read More

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக தேசிய தலைவர் திரு எச். ராஜா அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ... Read More

செங்கம் அருகே கிராம சாலை துண்டிப்பால் பொதுமக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே கிராம சாலை துண்டிப்பால் பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கெங்கள மகாதேவி ஊராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவை வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வேலைக்கு செல்லவும் ... Read More

கோவில்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து - பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சென்னை கேசவன் தலைமையில் ... Read More

தனியார் பள்ளிகள் சுழற்சி முறையில் இயக்க ஆலோசனை.
முக்கியச் செய்திகள்

தனியார் பள்ளிகள் சுழற்சி முறையில் இயக்க ஆலோசனை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன, ... Read More