Category: முக்கியச் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதை பலமுறை காவல்துறையினருக்க தகவல் தெரியபடுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் ... Read More
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், அணைக்கட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.Ln.L.மனோகரன் மாவட்ட தலைவர் ... Read More
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் ... Read More
அண்ணாமலை.. விரைவில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் மத்தியஅமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ... Read More
வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டரின் மனு தள்ளுபடி.
வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ... Read More
திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மிகுந்த பேருந்து நிலையத்தில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ... Read More
பருத்திக்குடிக்கு பாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பரமசிவபுரம் பருத்திக்குடி செல்லும் நாட்டாறு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது தற்பொழுது ஆறு மாத காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை இதனால் பொதுமக்கள் ... Read More
வட இந்தியாவில் வளரும் செந்தூரம் மரத்தை முதன் முறையாக திருச்சியிலும் வளர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் மட்டுமே இது இருக்கிறது: முதன் முறையாக திருச்சியில் வளர்க்கப்படும் செந்தூரம் மரம்! செந்தூரம் மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எங்கும் செந்தூரம் மரம் இல்லை. சத்தீஷ்கர் மாநிலத்தில் ... Read More
நிலக்கோட்டையில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு அருகே உள்ள நடராஜர் பெருமாள் திருக்கோயிலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் மக்களிடம் தோன்ற ... Read More
144 தடை உத்தரவு ஹோட்டல்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கூறுவதற்காக உத்தரவு போடவில்லை என அமைச்சர் சந்தர பிரியங்கா காரைக்கால் அரசு மருத்துவமனை பேட்டி.
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையில் வாந்தி பேதியால் சிகிச்சை பெற்று வருபவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ... Read More
