Category: முக்கியச் செய்திகள்
நட்சத்திர ஓட்டலில் அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமி: டி.ஆர்.பாலு பாய்ச்சல்.
“தனக்குத் தெரியாத சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி திமுகவிற்குப் பாடம் எடுக்க வேண்டாம். தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது இத்தகைய அதிகப்பிரசங்கி வேலைகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிஆர் பாலு கடுமையாக ... Read More
‘ராக்கெட்ரி’ கிளைமாக்ஸ் காட்சிகளில் அழுது விட்டேன்: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி.
'ராக்கெட்ரி' படத் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகி இருக்க கூடிய திரைப்படம் 'ராக்கெட்ரி'. ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக ... Read More
போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது.
போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது. போடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றித் திறந்ததை அறிந்த வனத்துறையினர் ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ... Read More
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38 வது ஆண்டு விழா கலையரங்கில் நடைபெற்றது.கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் முனைவர் ... Read More
கோவில்பட்டியில் ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி வரவேற்பு.
75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்பு படையின் சாதனைகளை விளக்கி விழிப்புணர்வு வாகன பேரணி மதுரை கோட்ட ... Read More
கோவில்பட்டி அருகே குளத்தூரில் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேட்டு பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(64). இவர் குடும்பத்துடன் மதுரையில் வியாபாரம் செய்து வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக குளத்தூர் கு.சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சுமார் ... Read More
திருச்சியில் நடந்த சைக்கிள் ரிச்ஷா போட்டி – இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு.
திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது கை ரிக்ஷா. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்ஷா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ... Read More
அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடந்த பரிசீலனை… காரணம் இதுதானாம்!! அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ... Read More
ஈபிஎஸ்சை சந்தித்த திரௌபதி முர்மு: ஓபிஎஸ் புறக்கணித்தாரா…புறக்கணிக்கப்பட்டாரா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுகவினரை சந்தித்து ஆதரவு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ் தனியாகச் சந்திப்பார் ... Read More
