Category: முக்கியச் செய்திகள்
பாலியல் வழக்கில் கேரள முன்னாள் எம்எல்ஏ கைது!
கேரளத்தின் முன்னாள் எம்எல்ஏ-வும், ஜனபக்சம் கட்சியின் தலைவருமான பி.சி.ஜார்ஜ் பாலியல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். கேரளத்தில் ஜனபக்ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் ... Read More
கோவில்பட்டி கந்து வட்டிக்கு பணம் கொடுத்த காவலர் மனைவி – பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து வைத்துள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி பிரவீனாவின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் தீக்குளிக்கும் முயன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்பவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் நாராயணசாமி என்பவரிடம் வட்டிக்குப் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் அதிக அளவில் பணம் கேட்டு கலவர் நாராயணசாமி மிரட்டல் விடுத்துள்ளார். ... Read More
ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரெளபதி முர்மு , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ... Read More
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (02.07.2022) தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு மணக்காவு அய்யனார் திருக்கோவில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. பொதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட 40 ஆண்டுகால ... Read More
தமிழகம் முழுவதும் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான 173 கோடி சொத்துக்கள் முடக்கம்!!
லாட்டரி விற்பனை மூலம் கொடிகட்டிப் பறந்தவர் சான்டியாகோ மார்ட்டின். கோவையைச் சேர்ந்த இவர், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடைக்கு பிறகு அசாம், மேற்குவங்கம், சிக்கிம் என இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவரது லாட்டரி விற்பனை ... Read More
எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்.
எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல் மதுரை திருநகரில் தனியார் திருமண அரங்கத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் 66 ஆவது ஆண்டு பொது ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது .
தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கையுந்து பந்துபோட்டியில் மாவட்ட அணிகளுக்கிடையே லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் ... Read More
திருச்சி சிறப்பு முகாமில் 16 இலங்கைத் தமிழர்கள் நிபந்தனையுடனும் விடுதலை – மாவட்ட ஆட்சியர் சந்திப்பு.
திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் சிறப்பு முகாம் செயல் பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்து பல்வேறு குற்றச்செயலை ஈடுபட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இலங்கையை ... Read More
தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க ஜூலை 19 தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! ஏ ஐ டி யூ சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!!
ஏஐடி யூசி தஞ்சாவூர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று 2-7-22 காலை 11 மணிக்கு மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் ... Read More
சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் சொத்துகள் திடீர் முடக்கம்.
சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 234.75 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை திடீரென முடக்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் கட்டுவதாக கூறி இந்தியன் வங்கியில் இருந்து சரவணா ஸ்டோர்ஸ் ... Read More
