BREAKING NEWS

Category: Uncategorized

அந்தியூரில் வீடு புகுந்து நகை பணம் செல்போன் திருடிய வாலிபர் கைது.
Uncategorized

அந்தியூரில் வீடு புகுந்து நகை பணம் செல்போன் திருடிய வாலிபர் கைது.

அந்தியூர் திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த பூபதி என்பவரது வீட்டில் கடந்த 9ஆம் தேதி அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் 14 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன் 11/2சவரன் நகை ... Read More

அந்தியூரில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.
Uncategorized

அந்தியூரில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி முனியப்பன் பாளையம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு ... Read More

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
Uncategorized

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

பொருளுரை : அபிஷேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும், பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும், நீலோற்பல மலர் போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற, என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் ... Read More

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை.
Uncategorized

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை.

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை. அவர்கள் தேவர் களாக இருந்தாலும், அசுரர்களாக இருந் தாலும் அவர்களுக்கு இது சரி, இது தவறு ... Read More

கேரளா மாநிலம் ஆழப்புழா, கயக் குளம் பகுதியில் காவல் ஆய்வாளரை, மர்ம நபரை காவல்துறையினர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
Uncategorized

கேரளா மாநிலம் ஆழப்புழா, கயக் குளம் பகுதியில் காவல் ஆய்வாளரை, மர்ம நபரை காவல்துறையினர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

கேரளா மாநிலம் ஆழப்புழா, கயக் குளம் பகுதியில் காவல் ஆய்வாளரை, மர்ம நபரை காவல்துறையினர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். நேற்று மாலை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகப்படும் விதமாக நின்றுகொண்டிருந்தவரை விசாரணை செய்ய ஜீப்பில் ... Read More

அதுவும் இதுவும் ஒன்னா தெரியாத விஷயங்கள்ல கருத்துச் சொல்லக் கூடாது’- சாய் பல்லவியை சாடிய சீனியர் நடிகை.
Uncategorized

அதுவும் இதுவும் ஒன்னா தெரியாத விஷயங்கள்ல கருத்துச் சொல்லக் கூடாது’- சாய் பல்லவியை சாடிய சீனியர் நடிகை.

ராணா, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படம், ’விராட பர்வம்’. வேணு உடுலா இயக்கியுள்ள இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த நடிகை ... Read More

பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்!! வெளியேற வழியின்றி 150 மாணவிகள் தவிப்பு.
Uncategorized

பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்!! வெளியேற வழியின்றி 150 மாணவிகள் தவிப்பு.

கர்நாடக மாநிலத்தில் கன மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.கர்நாடக மாநிலத்தில் ... Read More

கல்லணையில் ஆய்வு செய்ய வந்த  காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை திரும்பிப் போ என வலியுறுத்தி கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
Uncategorized

கல்லணையில் ஆய்வு செய்ய வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை திரும்பிப் போ என வலியுறுத்தி கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் நேற்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மேட்டூரில் ... Read More

பயணிகளின் கனிவான கவனத்துக்கு  நாளை 3 ரயில்களின் சேவை ரத்து.
Uncategorized

பயணிகளின் கனிவான கவனத்துக்கு நாளை 3 ரயில்களின் சேவை ரத்து.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேமம்-நெய்யாற்றங்கரை இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளின் காரணமாக இந்த வழித்தடத்தில் நாளை செல்லும் 3 ரயில்கள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் பயண தூரம் ... Read More

`36 என்’ பஸ்சில் ஓட்டை இருக்கு அசம்பாவிதம் நடக்கும்முன்பு சரிசெய்யுங்கள்’- அதிகாரியை தெறிக்கவிட்ட 4-ம் வகுப்பு மாணவியின் கடிதம்.
Uncategorized

`36 என்’ பஸ்சில் ஓட்டை இருக்கு அசம்பாவிதம் நடக்கும்முன்பு சரிசெய்யுங்கள்’- அதிகாரியை தெறிக்கவிட்ட 4-ம் வகுப்பு மாணவியின் கடிதம்.

நாகர்கோவிலில் தனியார் பள்ளிகளின் வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் ஆய்வுப் பணிகள் இன்று நடந்தது. இதேநேரத்தில் தான் வந்த அரசுப்பேருந்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு நான்காம் வகுப்பு மாணவி போக்குவரத்துக்கழக ... Read More