BREAKING NEWS

Category: சேலம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.     சேலம் மாவட்டம் எடப்பாடியில் ... Read More

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.
சேலம்

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் பகுதியில் முருகேசன் காமாட்சி வசித்து வருகிறார்கள். இவர், இன்று வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி காமாட்சி வீட்டை பூட்டிவிட்டு, தனது 2 குழந்தைகளையும் ... Read More

சிலம்பத்தில் முதல் மூன்று பரிசுகளை வென்ற ஏற்காடு மலை  கிராம பள்ளி குழந்தைகள்
சேலம்

சிலம்பத்தில் முதல் மூன்று பரிசுகளை வென்ற ஏற்காடு மலை கிராம பள்ளி குழந்தைகள்

சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சப் -ஜூனியர் சிலம்பம் சாப்பியன் சிப் 2022 – 2023 ஆண்டுக்கான சிலம்பம் போட்டிகள் சேலம் சிறுமலர் ... Read More

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம்

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
சேலம்

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

அதிகாலை முதலில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்..   தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் ... Read More

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.
சேலம்

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ... Read More

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.
சேலம்

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.     அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து ... Read More

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..
சேலம்

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் சொக்கநாதபுரம் கிராமத்திற்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி இருந்ததை அறியாமல் அப்பகுதியில் விவசாயி சின்னசாமி மற்றும் அவரது மகள் இருவரும் விவசாயத் தோட்டத்தில் ... Read More

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..
சேலம்

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.     சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 ... Read More

குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில்  இரத்த தான முகாம் நடைபெற்றது.
சேலம்

குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் 50 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.   சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி சமுதாய ... Read More