Category: சேலம்
எடப்பாடியில் உலாவும் முகமூடி கொள்ளையர்கள்..!!! அச்சத்தில் பொதுமக்கள்..
எடப்பாடி பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் திருட்டு சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ரோடு முருகன் நகரில் இரவு இரண்டு மணி அளவில் பூட்டி இருந்த வீட்டின் கதவைத் திறந்து வீட்டில் ... Read More
வாழப்பாடி அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மற்றும் கோயிலுக்கு சார்ந்த சொத்துக்களை மீட்டுத்தர கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுப்பூர் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செல்லியம்மன், சென்றாய பெருமாள் மாரியம்மன் கோவில் உள்ளது. ... Read More
கோவில் நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதால் சாலை மறியல்..!!! போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு அரசு அதிகாரிகள் பட்டா வழங்கியதை கண்டித்து பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. ... Read More
பசுமை திட்டத்தின் கீழ் சேலத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் சேலம், ஆத்தூர், நாமக்கல், ஆகிய மூன்று வன மண்டலங்களில் சுமார் 8 லட்சத்ததற்கு மேலான மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் ... Read More
வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக கொண்டாடியது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ... Read More
வாழப்பாடி இலக்கியப் பேரவை இளைஞர்கள் நடத்திய சரித்திர நாடகம் அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அருகே நடைபெற்ற பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர நாடகத்தை இனிவரும் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த சரித்திர நாடகதை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ... Read More
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானா சேனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானாசனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வாலிபர் சூரிய பிரகாஷ் (23) இவர் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வாழப்பாடியில் இருந்து ... Read More
வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.
வாழப்பாடி செய்தியாளர் சந்தானம். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு. வாழப்பாடி பள்ளியில் உற்சாக ... Read More
கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியில் மின் கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து.
ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்புகனூர் மொரப்பங்காட்டு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் செல்வகுமார் இவர் தனது விவசாயி தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், ... Read More
