Category: சேலம்
சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் அருகே நிலத்தை மீட்டு தரக்கோரி விவசாயி தனது குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தால் பரபரப்பு,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேற்கு ராஜபாளையம் கோனமடுவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு அதே பகுதியில்1.61 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது இந்நிலையில் ஆறுமுகம் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார், இதனையடுத்து ... Read More
ஆத்தூர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ராசிபுரம் பிரிவு ரோடு ... Read More
ஆத்தூர் உடையார் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பால்குட ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 41ஆம் ஆண்டு வைகாசி பெருவிழா. ஆண்டுதோறும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் பால்குடம், பூங்கரகம்,அக்னிச்சட்டி எடுத்தல் விமான அளவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ... Read More
ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி.. நாளை மறுநாள் நிறைவு.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர்கண்காட்சி நாளை மறுநாள் நிறைவடைவதால் இன்னும் இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர்க் கண்காட்சி கடந்த ... Read More
ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் ... Read More
ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல்மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியஅரசை கண்டித்துகேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்,
மத்தியில் மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ... Read More
ஆத்மா திட்டம் 22- 23 ஆண்டிற்கான ஆத்தூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி , அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் ஆத்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் , அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் ஆத்தூர் வட்டார ... Read More
சேலம் மாவட்டத்தில் டூவீலரில் தக்காளி பெட்டியை வாலிபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 7 ரூபாய்க்கு விற்றது. இந்த நிலையில் திடீரென தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்று ... Read More
சேலம் விருதாச்சலம் செல்லும் பயணிகள் இரயில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி,
சேலம் விருதாச்சலம் செல்லும் பயணிகள் இரயில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி, சேலத்திலிருந்து ஆத்தூர் வழியாக விருதாச்சலம் செல்லும் இரயில் தினமும் இருமுறை இயக்கப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ... Read More
நரசிங்கபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
நரசிங்கபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம், தலைவர் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டதில் துணைத்தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களும் ... Read More
