BREAKING NEWS

Category: திருச்சி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.
திருச்சி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.

திருச்சி மாவட்டம், கத்தாரில் நடைபெறும் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழ் வர்ணனை செய்ய உள்ள திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராவணன்.   லால்குடி மண்ணுக்கு ... Read More

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.
திருச்சி

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.   ... Read More

காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி

காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ளது. இந்தப் பள்ளியை இன்று காலை தமிழக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை ... Read More

இருங்களூர் உப்பாற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்.
திருச்சி

இருங்களூர் உப்பாற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்.   திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் 78 ... Read More

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.
திருச்சி

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.   சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை ... Read More

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ... Read More

பிச்சாண்டார் கோவிலில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி

பிச்சாண்டார் கோவிலில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் விபிடி ஷோபனா தலைமையில் ... Read More

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.
திருச்சி

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.

திருச்சி, உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் ப்ரண்ட்லைன் மெடிக்கல் அண்டு டயக்னோஸ்டிக்ஸ்சில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.   ... Read More

வேலன் மருத்துவமனை  திருச்சி ரவுண்டு  டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.
திருச்சி

வேலன் மருத்துவமனை திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.

திருச்சி மாவட்டம், வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.   இந்த முகாமில் ... Read More

டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.
திருச்சி

டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பழனியப்பா நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடச் சென்றனர்.   பிச்சாண்டார்கோயில் ... Read More