Category: மாவட்டச் செய்திகள்
3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிய கொடூர தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை.
சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ... Read More
ஜமீன் குளத்தூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ஜமீன் குளத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து ... Read More
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் ... Read More
குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,குத்தாலம் திரௌபதியம்மன் திருக்கோயில் 105 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது ... Read More
கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை, குழந்தைகள் பரிசு பெட்டகம் மருத்துவர் அணி சார்பாக வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த தினம் நேற்று தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் ... Read More
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ... Read More
அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மேலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ... Read More
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ஒன்றியம், ராஜகிரியில் திமுகவினர் கலைஞரின் ... Read More
காட்பாடி 5வது வட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி 5வது வட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ... Read More
காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து ... Read More
