BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என  குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.
நாமக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகவும் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக தனியார நிறுவனம் ... Read More

காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா  தற்போது வரை   கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள்  தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை
திண்டுக்கல்

காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலிலிருந்து குளிர்ச்சியை ரசிப்பதற்காக அதிக அளவு ... Read More

கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்

கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சாலையோரங்களில் சுற்றி திரியும் பசு மாடுகளால் அடிக்கடி ... Read More

ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
வேலூர்

ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பத்தம் பாறைமேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் விழுந்தாக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கம்பத்தம் இந்து முன்னணி கிளை கமிட்டி பொதுச்செயலாளர் உள்ளார். ... Read More

பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழா
ராணிபேட்டை

பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு ... Read More

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர் சைதாப்பேட்டை விநாயகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ... Read More

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ... Read More

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மாணவியின் உறவினர்கள்.
திருவள்ளூர்

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்.

திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் ... Read More

சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.
மயிலாடுதுறை

சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி ஞானசேகரன் என்பவரின் மூன்று வயது மகன் கடந்த 15 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் ... Read More

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக  1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக  கோயில் நிர்வாகம் அறிவிப்பு….
திருவள்ளூர்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ... Read More