Category: மாவட்டச் செய்திகள்
தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தற்காலிக பந்தல் அமைத்து தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் ஒரு நிமிடம் சற்று இளைப்பாறவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தூத்துக்குடியில் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி விவிடி சிக்னலில் ... Read More
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.
அண்மையில் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக வந்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கால்நடை துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு ... Read More
கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.
கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு. தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் போலீஸ் ... Read More
ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More
மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி உடையார்பாளையத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ... Read More
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் மொத்தமாக ... Read More
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. தமிழ்நாடு ... Read More
