BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்துள்ளார், ... Read More

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்
வேலூர்

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்

வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று ... Read More

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிபேட்டை

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!
வேலூர்

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!

வேலூர் பழைய காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின், கோடை விடுமுறை சிறப்பு சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான ... Read More

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!
வேலூர்

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு ... Read More

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் அடுத்த சன்பீம் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகன ஆய்வு, வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களை ... Read More

அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!
வேலூர்

அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் 12 மணிக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி ... Read More

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு..
திருச்சி

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆ.கலிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள் .ஆர் .ராமச்சந்திரன் நாட்டாமை, வி. சின்னத்துரை மணியம், .ஏ.அழகு சுப்பிரமணியன் ஊர்கவுண்டர், ... Read More

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!
தென்காசி

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!

முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ... Read More