BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ... Read More

நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
தூத்துக்குடி

நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

சீன தயாரிப்பு லைட்டர் காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நாளை 13.04.2024 முதல் 22.04.2024 வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக ... Read More

சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
அரசியல்

சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு... சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ... Read More

பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
அரசியல்

பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !

  தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ... Read More

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
அரசியல்

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு

திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு- கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வாக்களிக்க போவதில்லை என திட்டவட்டம். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பாலவேடு கிராம ஊரட்சி ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்  கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் - ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து ... Read More

மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு
அரசியல்

மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திர பாடி, தரங்கம்பாடி, ... Read More

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
அரசியல்

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தூத்துக்குடி மக்களவைத் ... Read More

சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு
அரசியல்

சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு

சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு அனுமதி பெறாததால் அதிகாரிகள் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது.....   நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக ... Read More

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.
அரசியல்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு ... Read More