BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

விளநகர் ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆன்மிகம்

விளநகர் ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம்    விளநகர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் ... Read More

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
அரசியல்

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

  கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு எருமை மாடு...... தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீலகிரி ... Read More

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது
ஆன்மிகம்

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது

  தமிழக-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, ... Read More

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை, தேவர் ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து  தெய்வசிகாமணி  திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .
அரசியல்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .

ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு ... Read More

வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை
ஆன்மிகம்

வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு பால், தேன், சந்தனம் ,திருநீரு, இளநீர் பன்னீர் ... Read More

19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா
ஆன்மிகம்

19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா

  ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ... Read More

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்
அரசியல்

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்...   கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் ... Read More

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்
அரசியல்

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா ... Read More