BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டின் அடுத்த (டிஜிபி) லிஸ்டில் யார்.. நாள் குறித்த ஸ்டாலின்!
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அடுத்த (டிஜிபி) லிஸ்டில் யார்.. நாள் குறித்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய முடிவை எட்டியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 2-3 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ... Read More

தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி
முக்கியச் செய்திகள்

தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி

தமிழகத்தின் ரயில்வே துறை திட்டங்கள் சார்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.   தாம்பரம் - ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயிலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ... Read More

பண்ருட்டியில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மாவட்டச் செய்திகள்

பண்ருட்டியில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

https://youtu.be/FH3a-Gl3jAI   எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதுமின் கட்டண உயர்வு எங்களுக்கு ஷாக் அடிக்கிறது என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது இவர் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஷாக்கு கொடுத்து வருகிறார் என ... Read More

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கருர்

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.

கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலம் சம்பந்தமான பதிவு திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடந்தது வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி தலைமை தாங்கி கடந்த சில ... Read More

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர்

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
அரசியல்

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் ... Read More

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு
திருவாருர்

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா நாரணமங்களம் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான மகாலிங்கம் அவரது மனைவி மீனம்பாள் தங்களை குடும்ப பிரச்சினை காரணமாக கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து காலில் விழ சொன்னதாலும் வாழ்வாதாரத்திற்கு ... Read More

காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க   மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு
சென்னை

காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு

பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட டீ கடை மற்றும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், பொது சுகாதார ஆய்வாளர் ... Read More