BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ஆஸ்கர் கமிட்டி சூர்யா, கஜோலுக்கு அழைப்பு!! குஷியில் ரசிகர்கள்!!
முக்கியச் செய்திகள்

ஆஸ்கர் கமிட்டி சூர்யா, கஜோலுக்கு அழைப்பு!! குஷியில் ரசிகர்கள்!!

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு ... Read More

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!
தூத்துக்குடி

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!

தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது. ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் ... Read More

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக மாறிய இபிஎஸ்.
முக்கியச் செய்திகள்

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக மாறிய இபிஎஸ்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி..! அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று தனது ட்விட்டர் சமூக ... Read More

ரோட்டரி அன்னபூர்ணா திட்டம் கும்பகோணம் மாநகராட்சி  பணியாளர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

ரோட்டரி அன்னபூர்ணா திட்டம் கும்பகோணம் மாநகராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ரோட்டரி தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சரவணன் ... Read More

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள கல்வாரை பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனி படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர்கள். தேவராஜ். சென்னிமலை. ... Read More

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில பொருட்களை பயன்படுத்த அரசு தடை ... Read More

தேனி தாலுகா புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க ஆலோசணைக் கூட்டம் நடந்தது. சங்க உறுப்பினர்களுக்கு மாநில அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தேனி

தேனி தாலுகா புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க ஆலோசணைக் கூட்டம் நடந்தது. சங்க உறுப்பினர்களுக்கு மாநில அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தேனி பெரியகுளம் ரோடு தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் முரளீதரன் தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் கணேசன் தேனி தாலுகா நிர்வாகிகள் சீனிவாசகம் மலைச்சாமி செல்வகுமார் சீனிவாசகன் முன்னிலையில் ... Read More

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்று தர வேண்டும் காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உரத்தட்டுப்பாட்டை போக வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து ... Read More

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மௌனமாய் ஒழித்த போராட்டம். தமிழக அரசு செவி சாய்க்க கோரிக்கை.
தஞ்சாவூர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மௌனமாய் ஒழித்த போராட்டம். தமிழக அரசு செவி சாய்க்க கோரிக்கை.

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில், அரசு மற்றும் தனியார் அலுவலங்கங்களில், வேலைவாய்ப்பில் முன்னூரிமை வழங்க வேண்டும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 3 ... Read More

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.
தஞ்சாவூர்

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (12). இவர் தனது தலைமுடியில் 1,410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு ... Read More