Category: முக்கியச் செய்திகள்
இறங்கி வந்த ஓபிஎஸ்… ஏற்க மறுத்த ஈபிஎஸ்: உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக.
நடைபெற உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்குவதற்கான படிவங்களில் கையெழுத்து போட தயார் என ஓபிஎஸ் முன்வந்த போதும், அதனை ஏற்க ஈபிஎஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கொந்தளித்த பழனிமாணிக்கம்… மாசெ ஆதரவாளர்கள் தாக்குதல்: களேபரத்தில் முடிந்த தஞ்சை திமுக உட்கட்சி தேர்தல்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலிலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் மத்திய ... Read More
மானாமதுரை அரசு பள்ளி மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்ல தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தியே செல்கின்றனர். இது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
பள்ளி செல்ல மாணவிகள் படும்பாடு... மானாமதுரை அரசு பள்ளி மாணவிகள் தினமும் பள்ளிக்கு செல்ல தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தியே செல்கின்றனர். இது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மகளிர் இலவசம் பேருந்தை காலை ... Read More
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை மதிப்பு(17.34 லட்சம்) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு கே சண்முகசுந்தரம் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெய ... Read More
கோவில்பட்டி நகராட்சி 32 வது வார்டு பாரதிநகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியை கண்டித்து, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 32வதுவார்டு நகரமன்ற உறுப்பினர் தலைமையில் நகராட்சி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32வார்டு பாரதிநகர் பகுதியில் கடந்த ஆண்டு பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஆரம்பித்துவிட்டு பின்பு அந்த சாலை பணிகள் கைவிடப்பட்டன. தொடர்ந்து அந்த சாலைகள் மற்றும் வாறுகால் வசதி, ... Read More
மாமன்னர் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா! தஞ்சாவூர்,ஜூன்.30 – தஞ்சாவூரில் மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டப்பட்டது.
தஞ்சாவூரை ஆண்ட மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக நேற்று காலை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் ... Read More
சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் பேட்டி.
தூத்துக்குடி : சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் சிறிய ரக ராக்கெட் ஏவுதலத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலம் அமைக்க 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது ... Read More
திமுக கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியதாவது. இன்று நடக்கும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்பு ... Read More
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா 5 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆலடி அருணா அறக்கட்டளை முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை ... Read More
ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது – சி.வி சண்முகம்.
ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று ... Read More
