BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

அந்தியூர் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி பத்ரகாளியம்மன் கோவில் முன்பு இருந்து தொடங்கியது இந்த விழிப்புணர்வு பேரணியில் பவானி உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி ... Read More

காரைக்காலில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.
முக்கியச் செய்திகள்

காரைக்காலில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் புது வாழ்வு போதை எதிர்ப்பு இயக்கம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயிலில் செல்லும் பயணிகளிடம் போதையின் தீமைகளை வலியுறுத்தி பதாகைகள் ... Read More

பொதுமக்கள் கோரிக்கை மனு தொடர்பாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு.
மயிலாடுதுறை

பொதுமக்கள் கோரிக்கை மனு தொடர்பாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் கிராமம், அம்பேத்கார் நகரில் வசித்து வரும் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்துவருகின்றனர். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் ... Read More

உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.
திருநெல்வேலி

உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக ... Read More

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில்  ஏடிஎம் கார்டு மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஏடிஎம் கார்டு மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் விலையில்லா சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிறுவனத்தின் தனி ஏ.டி.எம். கார்டு மூலம் வழங்கும் திட்டத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார். ... Read More

அக்னிபத் திட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அந்தியூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கியச் செய்திகள்

அக்னிபத் திட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அந்தியூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் தலைமை ... Read More

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும்  என்பதால் கட்டிட பூஜைகளில் கலந்து கொள்கிறேன்  என கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தஞ்சாவூர்

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும் என்பதால் கட்டிட பூஜைகளில் கலந்து கொள்கிறேன் என கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;- கும்பகோணத்தில் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் ... Read More

அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள்

அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் ... Read More

இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” என்று காங்கிரஸ் தலைவர் உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள்

இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” என்று காங்கிரஸ் தலைவர் உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” என்று காங்கிரஸ் தலைவர் உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் ‘அக்னிப் ... Read More

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.
தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.

ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் ... Read More