BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும்.. எகிறிய வளர்மதி.
முக்கியச் செய்திகள்

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும்.. எகிறிய வளர்மதி.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது ... Read More

பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .
நாமக்கல்

பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .

இந்திய மல்யுத்த கூட்டமைப்பானது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நியமித்துள்ளது. புதிய பொறுப்பேற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பத்மராஜா சொந்த ஊரான நாமக்கல் ... Read More

இந்திய மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதே எங்களது நோக்கம் – ஆகாஷ் சவுத்ரி பேச்சு .
தஞ்சாவூர்

இந்திய மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதே எங்களது நோக்கம் – ஆகாஷ் சவுத்ரி பேச்சு .

இந்திய அளவில் 24 மாநிலத்திலும் 275 மையங்களுடன் ஆண்டு தோறும் 2.25 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட தேர்வு தயாரிப்பு சேவைத் துறையில் ஆகாஷ் பைஜூஸ் தேசியத் தலைவராக உள்ளது. தஞ்சாவூரில் உள்ள ஆகாஷ் ... Read More

ஆயர்பாடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
மயிலாடுதுறை

ஆயர்பாடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி கடைவீதியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சமூக ஆர்வலர் முஜிபூர் ரகுமான் கலந்துகொண்டு நீர் ... Read More

டாஸ்மாக் விற்பனை சரிவு-குடிகாரர்கள் திருந்தி விட்டார்களா?
முக்கியச் செய்திகள்

டாஸ்மாக் விற்பனை சரிவு-குடிகாரர்கள் திருந்தி விட்டார்களா?

டாஸ்மாக் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ10 முதல் ரூ80 வரை கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது.   இதன் ... Read More

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி நல்லாடை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர்அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More

கண்டெய்னர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபப் பலி!
சேலம்

கண்டெய்னர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபப் பலி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை மலைப்பகுதியில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்கு விலையும் தக்காளிகளை அறுவடை செய்யும் மலைவாழ்மக்கள் அதனை பிக்கப்வேனில் ஏற்றிக்கொண்டு தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு ... Read More

அதிமுக இணைஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

அதிமுக இணைஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக இணைஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது.அதில் ஓபிஎஸ்.,இபிஎஸ் ... Read More

நமது வார்டு நமது மேயர் திட்டத்தின்படி இன்று 34 வது வார்டு வண்டிக்காரத் தெருவில் ஆய்வை மேற்கொண்ட மேயர்.
தஞ்சாவூர்

நமது வார்டு நமது மேயர் திட்டத்தின்படி இன்று 34 வது வார்டு வண்டிக்காரத் தெருவில் ஆய்வை மேற்கொண்ட மேயர்.

தஞ்சையில் 51 வார்டுகளில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளாக நேரில் சென்று பொதுமக்களை குறைகளை கேட்டு உடனடியாக தீர்வை மாநகராட்சி மேயர் சன்ராமநாதன் செய்துவரும் நிலையில் இன்று 34 வது வார்டு வண்டிக்காரத்தெரு பகுதியில் ஆய்வை ... Read More

எஸ்.சி,  எஸ்.டி  பிரிவினருக்கு  வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2  சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கபடுவதாகவும்  பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார்  A.M.ராஜா.
தஞ்சாவூர்

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கபடுவதாகவும் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார் A.M.ராஜா.

சென்னை ஐஐடி யில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்க வேண்டிய இருபத்தி இரண்டரை சதவிகிதம் வேலைவாய்ப்பை வழங்காமல், வெறும் இரண்டரை சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயர் சாதியினருக்கே பேராசிரியர், உதவி பேராசிரியர், பணியிடங்கள் வழங்கப்படுவதாகவும், ... Read More