Category: முக்கியச் செய்திகள்
தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு
தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு.. மாணவர்கள் ... Read More
முத்தமிழறிஞர் கலைஞரின 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி ஆதரவற்றோர் பள்ளி மாணவிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞரின் 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி, ஏற்பாட்டில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ... Read More
நோய் தொற்று ஏற்படும் அபாயம் அறியாமல் கழிவுநீர் கால்வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முதல் மில்லத் நகர் வரை உள்ள முக்கிய சாலைகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு செய்து ... Read More
ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெறுக – காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு, காவலர் குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக காவலர் மாணிக்கவேல் என்பவர் மீது தொடரப்பட்ட ... Read More
பணி நேரத்தில் சுற்றுலா சென்ற அரசு மருத்துவர்: அதிரடி காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் ஒருவரும், தனக்கு பதிலாக மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் ... Read More
ரசிகரின் கேள்விக்கு இளையராஜா அசத்தல் பதில்! ‘நான் இசையின் மூலமாக ரியாக்ட் செய்கிறேன்.
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பகிர்ந்துள்ள விஷயங்களுக்கும், கேள்விகளுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் காணொலியில் பதிலளித்துள்ளார். கேள்வி: 'கண்ணே கலைமானே' பாடலில் 'காதல் கொண்டேன். கனவினை வளர்த்தேன்' ... Read More
‘வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உண்டு’: உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ... Read More
`உங்கள் ஆசியோடு பயணிக்க விரும்புகிறேன்’- புது அமைப்புத் தொடங்கினார் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்.
அதிமுகவில் இரட்டைத் தலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் காய் நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வமோ இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்தியில், ஜெயலலிதாவின் ... Read More
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (26). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், 2 குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளும் நிலுவையில் ... Read More
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!
உடுமலை அரசு கலை கல்லூரியில் 2022-2023 ம் கல்வியாண்டி ற் குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் ... Read More
