BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகுது கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்.
முக்கியச் செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகுது கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை ... Read More

இந்த 6 ஆன்லைன் லோன் செயலியை டவுண்லோடு செய்யாதீங்க’- டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

இந்த 6 ஆன்லைன் லோன் செயலியை டவுண்லோடு செய்யாதீங்க’- டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்த 6 ஆன்லைன் லோன் செயலியை டவுண்லோடு செய்யாதீங்க'- டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். ஆன்லைன் லோன் செயலி மூலம் நடைபெறும் மோசடி குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் லோன் ஆப்பில் ... Read More

பணம் அள்ளிக்கொடுத்த ஏடிஎம்-க்கு படையெடுத்த மக்கள்.
முக்கியச் செய்திகள்

பணம் அள்ளிக்கொடுத்த ஏடிஎம்-க்கு படையெடுத்த மக்கள்.

மகாராஷ்ட்டிராவில் 5 மடங்கு கூடுதலாக பணம் வழங்கிய ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் முண்டியடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து 500 ... Read More

தஞ்சை அன்னப்பன்பேட்டை அரசு பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை பேரணி நடத்திய நிலையில் 7 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சை அன்னப்பன்பேட்டை அரசு பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை பேரணி நடத்திய நிலையில் 7 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது. பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சண்முகம் ... Read More

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.
திருநெல்வேலி

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன் / ... Read More

சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.
சென்னை

சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.

சென்னையில் மாயமான தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு தாய் உடுமலை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகநாதன் திலகவதி தம்பதியர். இவர்களுக்கு அரவிந்த் ... Read More

இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர்

இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ... Read More

காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டுமென தஞ்சை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்

காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டுமென தஞ்சை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் நட்டு வளர்க்கும் திட்டத்தை தொடங்கிவைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த ... Read More

தஞ்சை  அம்மாபேட்டையில் அ.தி.மு.க நிர்வாகி  பல கோடி ரூபாய் நூதன மோசடி,  காட்டு கருவேல மரக்காடுகளுக்கும்  பயிர்க்கடன்  பெற்ற அம்மாபேட்டை  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் அ.தி.மு.க பிரமுகர் மணி  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  ஆதாரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு.
தஞ்சாவூர்

தஞ்சை அம்மாபேட்டையில் அ.தி.மு.க நிர்வாகி பல கோடி ரூபாய் நூதன மோசடி, காட்டு கருவேல மரக்காடுகளுக்கும் பயிர்க்கடன் பெற்ற அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளராக 2017 ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது அம்மாபேட்டை விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நிலையில் ... Read More

திமுகவின்  தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் சுவராசியமாக இருக்கும் என கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்

திமுகவின் தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் சுவராசியமாக இருக்கும் என கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கும்பகோணத்தில் பாரதிய ஜனதா சார்பில் எட்டு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ... Read More