BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.

திருவனந்தபுரத்திலிருந்து இருந்து சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அரசங்குளம் அருகே வந்த போது தேசிய நெடுஞ்சாலை யிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து ... Read More

திருச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை.
திருச்சி

திருச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்(69) இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். ... Read More

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருச்சி

உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உலகம் முழுவதும் ரத்த கொடையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று பலர் ரத்தத்தை தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன்ஷிப் ... Read More

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More

உடுமலை தென்னை வளர்ச்சி வாரியத்தின் கேரள விவசாயிகளுக்கு பயிற்சி.
திருப்பூர்

உடுமலை தென்னை வளர்ச்சி வாரியத்தின் கேரள விவசாயிகளுக்கு பயிற்சி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அமைந்துள்ளது இங்கு குட்டை நெட்டை இடங்களில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் ... Read More

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு! – வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு! – வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

நாளை முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மாதிரி பள்ளிகளுக்கான வேலை நேரம் மற்றும் விழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் ... Read More

திடீரென ஆய்வு.. கையும் களவுமாக சிக்கிய மருத்துவர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி.!
மதுரை

திடீரென ஆய்வு.. கையும் களவுமாக சிக்கிய மருத்துவர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி.!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து, சாலை மார்கமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தனது காரை நிறுத்தி வாடிப்பட்டி அருகே ... Read More

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.
மயிலாடுதுறை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு திருக்கடையூர் அபிராமி உடனகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அமிர்தகடேஷ்வரர் ... Read More

தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில்  பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.

ஆண்கள் அணியில் தஞ்சை அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றனர்: தஞ்சை மாநகராட்சி கிட்டு மைதானத்தில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 48 ஆண்கள் அணிகளும், 13 ... Read More

தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என் ரவி  வெளியேற வேண்டும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேற வேண்டும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேற வேண்டும், இல்லை என்றால் அவர் வெளியேறும்படி எங்களது அடுத்தகட்ட போராட்டம் இருக்கும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தை ... Read More