Category: முக்கியச் செய்திகள்
உலக செய்திகள்
ரன்வேயில் பற்றி எரிந்த விமானம். உயிர் தப்பிய 122 பயணிகள்: சீனாவில் நடந்த அதிசயம்: சீனாவில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென பற்றி எரிந்ததால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, 122 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் ... Read More
குற்றம்
நடுரோட்டில் பற்றி எரிந்த கல்லூரி பேருந்து: ஓட்டுநரின் செயலால் உயிர் தப்பிய சென்னை மாணவர்கள்: மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முழுவதுமாக தீக்கிரையாகி உள்ளது. இதில் பயணம் ... Read More
தலைப்பு செய்திகள்
ஆந்திராவில் கரையைக் கடந்த அசானி புயல்!! காற்று எச்சரிக்கை. தமிழகத்தில் மே 8ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக உருவாகி அசானி ... Read More
விவசாயம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமமையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More
மாவட்ட செய்திகள்
பரபரப்பான சூழ்நிலையில் இன்று தர்மபுரி ஆதினம் பட்டணப் பிரவேசம்!! மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ... Read More
மாவட்ட செய்திகள்
ஒட்டுப்பட்டி- அரசுக்கு சொந்தமான பொதுப் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டுபட்டி கிராமத்தில் வசிக்கும் கண்ணன் என்பவர் பொது இடத்திற்கு சொந்தமான பாதையை ... Read More
மாவட்ட செய்திகள்
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழச்சி புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை ... Read More
மாவட்ட செய்திகள்
ஊன்றுகோள் உதவியுடன் தன் உரிமைக்காக போராடும் கோவிந்தம்மாள் பாட்டி : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியனூர் கிராமதில் வசித்து வரும் 78 வயதான கோவிந்தம்மாள் என்னும் வயதான பாட்டி தன் கணவனும், மகனும் ... Read More



