Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பலி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியல்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக ... Read More
தலைப்பு செய்திகள்
கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணியமர்த்த வேண்டும் என உலக செவிலியர் தினத்தில் அரசுக்கு கோரிக்கை. உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பணியாற்றும் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ... Read More
தலைப்பு செய்திகள்
பழைய ஓய்வூதியத் திட்டம்! “ஓய்வூதியம் என்பது வரவு-செலவு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை செலுத்திய ஊழியர்களுக்கு நிறுவனம் சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைத்தொகையே” வெள்ளையர்கள் ஆண்டபோது 150 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More
மாவட்ட செய்திகள்
வாழ்வா ? சாவா ? போராட்டத்தில் பின்னலாடை தொழிலாளிகள்! திருப்பூரின் தொழில் களம. என்பது ஒன்றோடு ஒன்று இணைந்த சங்கிலி தொடர் தான் , நூல் விலை ஏற்றம் தினசரி வாழ்வியலில் என்ன மாற்றத்தை ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம். உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் ஒருவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). ... Read More
உலக செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவரும் உயிரிழந்தார். இந்த மோதலில் ... Read More
குற்றம்
கேரள சிறுவன் குமரியில் மர்ம மரணம்: சந்தேகம் கிளப்பும் எம்.எல்.ஏ: கன்னியாகுமரி மாவட்டம், மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் இருந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஆனால் இது தற்செயலான சம்பவம் அல்ல. ... Read More
கல்வி
அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு பற்றி 17ம் தேதி ஆலோசனை; உயர்கல்வி மாணவிகளுக்கு இந்தாண்டு முதல் ரூ. 1,000: அமைச்சர் பொன்முடி பேட்டி. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி ... Read More

