Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
எல்டிடிஇ அமைப்பைக் காரணம் காட்டி சிங்கள மக்களைத் திசை திருப்பலாம்! இலங்கை அரசு மீது எம்.பி செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு: விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி இலங்கை அரசு, எதையும் திசை திருப்பலாம். எனவே, வடக்கு, ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியை வளர்த்தெடுக்க 8 லட்சம் டாலர்: ஐநாவுக்கு வழங்கிய இந்தியா! ஐநா குறித்த தகவல்கள் உலகமெங்கும் வசிக்கும் இந்தி பேசும் மக்களைச் சென்றடையும் வகையில் 2018-ல் ஐநாவில் ஒரு புதிய திட்டத்தை இந்தியா தொடங்கிவைத்தது. ... Read More
உலக செய்திகள்
காட்டு பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ச குடும்பம்!: வெளிவந்த புதுத்தகவல்: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் வன்முறை ... Read More
உலக செய்திகள்
தொடரும் வன்முறையால் இலங்கையில் பதற்றம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை என தகவல். இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதிட்ட 13 ... Read More
மாவட்ட செய்திகள்
மே 18 முதல் 19000 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!! சேலம் மாவட்டம் மேட்டூரில் வருகிற 18ம் தேதி சம்பள உயர்வு கோரி அரசு டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர். ... Read More
மாவட்ட செய்திகள்
அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகின்றது. சென்னை அம்பத்தூர் செங்குன்றம் சாலை ஒரகடம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து சொகுசு கார் மீது விழுந்தது. ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் காற்று மழை என வெளுத்து வாங்கியது இதன் காரணமாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிஜேபி யினர் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் மில்கேட் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்டோன்மென்ட் மண்டல தலைவர் மணிகண்டன் ... Read More
உலக செய்திகள்
'இலங்கை மற்றொரு லிபியாவாக மாற அனுமதிக்க முடியாது'!: ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சுப்ரமணியன் சுவாமி: "இலங்கை மற்றொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது" என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ... Read More
மாவட்ட செய்திகள்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாநாடு, கிளைகள் இணைந்த மாநாடு, குப்தா நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இரண்டாம் நாள் ... Read More



