Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. சித்திரை திருவிழா கடந்த 30ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் ... Read More
சினிமா
பழனி - ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம். திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் பிரமுகர்கள் நடிகர்கள் என ... Read More
மாவட்ட செய்திகள்
புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசாத் -கி-அம்ரூத் - மகோத்சவ் நிகழ்வுகள். புதுடெல்லியில் நடைபெற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஆசாத் -கி-அம்ரூத் - மகோத்சவ் நிகழ்வுகள் தொடர்பான ... Read More
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் -வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளம், பெரியபள்ளம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ... Read More
தலைப்பு செய்திகள்
நள்ளிரவு வரை நடந்த விசாரணை... என்ன சொல்கிறார் டி.டி.வி.தினகரன்? இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத் ... Read More
தலைப்பு செய்திகள்
நெடுஞ்சாலைத்துறையில் கிளம்பிய ஊழல் பூதம்! திமுக ஆட்சியிலும் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனா? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய், கரூர் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்யாமலே 3 கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தைத் தொடர்ந்து ஈரோடு ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- 75ஆவது சுதந்திர பெருநாள் அமுதவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம். திண்டுக்கல் மாநகராட்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 75வது சுதந்திர பெருநாள் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு ... Read More
மாவட்ட செய்திகள்
பஸ் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன கண்டக்டருடன் வாக்குவாதம். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ... Read More
மாவட்ட செய்திகள்
அது என்னாங்க 40 பேர்? : மதுரை கலெக்டருக்கு மாற்றுத்திறனாளிகள் கேள்வி. மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தைக் கண்டு களிக்க ஏன் 40 பேருக்கு மட்டும் அனுமதி என தமிழ்நாடு அனைத்து ... Read More




