BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

செங்கத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்.
திருவண்ணாமலை

செங்கத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமகவினர்50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் ... Read More

கூடுதல் அவகாசம் தர முடியாது… திமுக கோரிக்கை நிராகரிப்பு: ஈபிஎஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் விறுவிறுப்பு.
சென்னை

கூடுதல் அவகாசம் தர முடியாது… திமுக கோரிக்கை நிராகரிப்பு: ஈபிஎஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் விறுவிறுப்பு.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் ... Read More

அந்தியூர் அருகே பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் அருகே பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தரக் ... Read More

தஞ்சையில் அதிமுக போராட்டத்தில், வைத்தியலிங்கத்தை சாடிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அதிமுகவில் ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு.
தஞ்சாவூர்

தஞ்சையில் அதிமுக போராட்டத்தில், வைத்தியலிங்கத்தை சாடிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அதிமுகவில் ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு.

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ... Read More

மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட்  போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.
திருச்சி

மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் ... Read More

எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு வழக்கு.. ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
முக்கியச் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு வழக்கு.. ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் திடீரென ... Read More

லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!
சென்னை

லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!

கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரக ... Read More

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: தமிழக அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு.
புதுக்கோட்டை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: தமிழக அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு.

புதுக்கோட்டை மாவட்ட நகர ஊரமைப்பு துணை இயக்குநர் தன்ராஜ் என்பவரின் சொந்த ஊரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் இந்த அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில் ... Read More

‘எனக்கு எதுவும் தெரியாது… நெருப்போடு விளையாடாதீர்கள்!’
முக்கியச் செய்திகள்

‘எனக்கு எதுவும் தெரியாது… நெருப்போடு விளையாடாதீர்கள்!’

ஆசிரியர் பணி நியமன (எஸ்எஸ்சி) முறைகேடு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேச வேண்டாம் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ... Read More

கேரளம், ஆந்திரா எல்லைகள் தீவிர கண்காணிப்பு… குரங்கம்மை தடுப்பு தீவிரம்: அமைச்சர் சுப்பிரமணியன் அலர்ட்.
முக்கியச் செய்திகள்

கேரளம், ஆந்திரா எல்லைகள் தீவிர கண்காணிப்பு… குரங்கம்மை தடுப்பு தீவிரம்: அமைச்சர் சுப்பிரமணியன் அலர்ட்.

தமிழகத்தில் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் குரங்கம்மை நோய்க்கான ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.   மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக ... Read More