BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ஆடுகளத்திலேயே பிரிந்த கபடி வீரரின் உயிர்… கண்ணீர் விட்டு கதறிய சக வீரர்கள்: சோகத்தில் மூழ்கிய கிராமம்.
முக்கியச் செய்திகள்

ஆடுகளத்திலேயே பிரிந்த கபடி வீரரின் உயிர்… கண்ணீர் விட்டு கதறிய சக வீரர்கள்: சோகத்தில் மூழ்கிய கிராமம்.

கபடி விளையாட்டில் ரெய்டுக்குச் சென்ற வீரர் எதிரணியிடம் பிடிபடாமல் இருக்க தாண்டி குதித்து விழுந்தபோது மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர், ... Read More

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் !
முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் !

பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.   நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் ... Read More

நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரெளபதி முர்மு.
முக்கியச் செய்திகள்

நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரெளபதி முர்மு.

இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரெளபதி முர்மு நான் ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் சக்தி என தனதுதுவக்க உரையில் பேசியுள்ளார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் தனது முதல் ... Read More

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.

44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி, இப்போட்டியில் விளையாடவும், பார்வையாளர்களாக பங்கேற்கவும் தகுதி தேர்வு போட்டி ஒரு வாரமாக நடந்து வருகிறது.     இன்று தஞ்சை ... Read More

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !
முக்கியச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !

திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருத்தங்கல் தேவர் மஹாலில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில்விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் ஆனந்தராஜ் , ... Read More

திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
முக்கியச் செய்திகள்

திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு ... Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி.. பிரதமர் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்.
முக்கியச் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி.. பிரதமர் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. ... Read More

மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
மதுரை

மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து ெகாண்டு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ... Read More

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை கேட்டு இஸ்லாமிய 1500 பெண்கள் பங்கேற்பு.
முக்கியச் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை கேட்டு இஸ்லாமிய 1500 பெண்கள் பங்கேற்பு.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இதில் 1500 பெண்கள் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய ... Read More

பள்ளிக்கு தயாராகினார்… திடீரென தற்கொலை: திருவள்ளூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!
திருவள்ளூர்

பள்ளிக்கு தயாராகினார்… திடீரென தற்கொலை: திருவள்ளூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி ... Read More