Category: முக்கியச் செய்திகள்
சமத்துவ புரங்களில் உள்ள வீடுகளை தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவது குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பல வீடுகள் பழுந்தடைந்துள்ளன. இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அங்கு குடியிருப்போர் கோரிக்கை விடுத்து வந்தனர். அண்மையில் ... Read More
சோனியா காந்திக்காக போராட்டம்: கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட 1000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த ... Read More
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் மூத்த அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன கடந்த 1983-ம் ஆண்டு முதன்முறையாக எம்.பியாக தேர்வானார். 2000ம் முதல் தொடர்ச்சியாக எம்.பியாக இருந்துவரும் 73 வயதான தினேஷ் குணவர்தன, 2000ம் ஆண்டு முதல் பல முக்கியத் ... Read More
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றிற்கு ஐஸ் நிரப்பும்-போது கால் தவறி கடலில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி போலீசார் விசாரணை.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது மகன் வினிஸ் அஸ்வின்(18) இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஐடிஐ-யில் படித்து வருகின்றார் குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேரமாக தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ... Read More
திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. காவலர் பயிற்சிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் எஸ்.எம்.டி.அலெக்ஸ் தலைமை யில் குருநாதன் மகாலில் நடந்தது. செயலாளர் வேல்முருகன் வரவேற்று ... Read More
பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடியேற்று விழா.
தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மஸ்தான், தகவல் ... Read More
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள் இன்று மயிலாடுதுறையில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் ஞாயிறு அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தொகுதி(TNPSC)IV தேர்வில் சுமார் 24,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ... Read More
வருவாய் ஈட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தஞ்சையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.
திருச்சி கோட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை ... Read More
தஞ்சாவூரில் மூத்த குடிமக்களே கௌரவிக்கும் வகையில் மத்திய அஞ்சல் மண்டலத்தில் அகவை 60 அஞ்சல் 20 சிறப்பு முகாம் தொடக்கம்.
அஞ்சலக சேமிப்பு வங்கியானது பலதரப்பட்ட மக்களுக்கும் சேமிப்பு வங்கி சேவையை வழங்கி வருகிறது இதன்படி மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு வங்கி கணக்கு உள்ளது மத்திய அஞ்சல் மண்டலத்தில் மே மாதம் வரை 61800 மூத்த ... Read More
`இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது’- தமிழக மீனவர்கள் கைதால் கொந்தளிக்கும் ராமதாஸ்.
கோடியக்கரை, தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்த விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று இரவு ... Read More
