BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

`அனுமதியின்றி இயங்கியுள்ளது கனியாமூர் பள்ளி விடுதி’- மாநில குழந்தைகள் நல ஆணையர் அதிர்ச்சி தகவல்.
கள்ளக்குறிச்சி

`அனுமதியின்றி இயங்கியுள்ளது கனியாமூர் பள்ளி விடுதி’- மாநில குழந்தைகள் நல ஆணையர் அதிர்ச்சி தகவல்.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் உயிரிழந்த மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெறாமல் இயங்கியது என மாநில குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.   சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து ... Read More

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறை பயன்பாட்டுக்கு கொண்டு  வர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம் என 5 தாலுகா, 6 பேரூராட்சி, 5 வட்டார ஊராட்சி, 225 ஊராட்சி, ஒரு நகராட்சி என மக்கள் தொடர்புடைய அரசு ... Read More

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை  உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More

திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்கு மதிப்பு முன்னிலை…
முக்கியச் செய்திகள்

திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்கு மதிப்பு முன்னிலை…

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர். கடந்த 18-ந் ... Read More

திருத்தணி கோவிலில் 24 மணி நேரமும் அன்னதானம்.
திருவள்ளூர்

திருத்தணி கோவிலில் 24 மணி நேரமும் அன்னதானம்.

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருத்தணி ... Read More

அனுமதி இல்லாமல் விடுதி நடத்தி வந்த கள்ளக்குறிச்சி பள்ளி… பின்னணி என்ன.
கள்ளக்குறிச்சி

அனுமதி இல்லாமல் விடுதி நடத்தி வந்த கள்ளக்குறிச்சி பள்ளி… பின்னணி என்ன.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளி மாணவியின் ... Read More

கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்?
முக்கியச் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்?

கள்ளக்குறிச்சி கனியாமூரில் மரணமடைந்த மாணவியின் தந்தை தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ... Read More

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: தமிழக உளவுத்துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்.
முக்கியச் செய்திகள்

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: தமிழக உளவுத்துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்.

போலி பாஸ்போர்ட் சம்பந்தமாக தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக பாஜக ... Read More

வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!
சென்னை

வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. ... Read More

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

அந்தியூர் அருகே உள்ள கூச்சிக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் கலை நாதன் வயது 24 இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்த ... Read More