BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

போராட்டம் நடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது: முதல்வர் பினராயி விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா?
முக்கியச் செய்திகள்

போராட்டம் நடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது: முதல்வர் பினராயி விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா?

முதல்வருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாக முன்னாள் எம்எல்ஏ சபரிநாதன் நேற்று மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இரவு அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலும் இதில் பினராயி விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காங்கிரஸ் கட்சி கண்டனம் ... Read More

‘தேசியக் கொடியை பாஜக மதித்ததே இல்லை’ – அகிலேஷ் யாதவ் காட்டம்!
முக்கியச் செய்திகள்

‘தேசியக் கொடியை பாஜக மதித்ததே இல்லை’ – அகிலேஷ் யாதவ் காட்டம்!

சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதிவரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டிருக்கிறார். ... Read More

200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதற்காக, இந்திய பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்
முக்கியச் செய்திகள்

200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதற்காக, இந்திய பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்

இது தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "200 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை அடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். கோவிட்-19 இன் தாக்கத்தை தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் ... Read More

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? நாடாளுமன்றத்தில் தொடங்கியது வாக்கெடுப்பு!
முக்கியச் செய்திகள்

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? நாடாளுமன்றத்தில் தொடங்கியது வாக்கெடுப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியுள்ளது. ... Read More

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிய வேண்டும்: குட்கா வழக்கில் அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்.
முக்கியச் செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிய வேண்டும்: குட்கா வழக்கில் அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்.

கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான குடோனில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரியும் கைப்பற்றப்பட்டது.அந்த டைரியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக உயர் அதிகாரிகள் ... Read More

வனவிலங்குகளை வேட்டையாடி பாகங்களை விற்பனை செய்யும் கும்பலா?: கொடைக்கானலிடம் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை.
நீலகிரி

வனவிலங்குகளை வேட்டையாடி பாகங்களை விற்பனை செய்யும் கும்பலா?: கொடைக்கானலிடம் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை.

கொடைக்கானலில் விடுதி எடுத்து யானை தந்தங்களை விற்பனை செய்து வந்த எட்டு பேரை இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கைது செய்த நிலையில், அதில் தொடர்புடைய மேலும் ஒருவரை இன்று கைது செய்தனர்.   ... Read More

எண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

எண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஈரோடு: எண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர் (கிராம ஊராட்சிகள்) எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார்,   ... Read More

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தார்சாலை அமைப்பதற்கான பணி.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தார்சாலை அமைப்பதற்கான பணி.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், ஜெயபுரம் கூட்டு ரோடு முதல் வெலக்கல்நத்தம் கூட்டு ரோடு வரை தார்சாலை அமைப்பதற்கான பணிகளை கதிரிமங்கலம் பகுதியில் பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு ... Read More

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.
திருச்சி

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய , இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.     இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை ... Read More

பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 13,495 பேருக்கு இலவச சைக்கிள். வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
முக்கியச் செய்திகள்

பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 13,495 பேருக்கு இலவச சைக்கிள். வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

வேலூர்: தமிழகத்தில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி, மற்றும் அரசு நிதி உதவிபள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 11-ம் வகுப்பு படித்த ... Read More