Category: முக்கியச் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 1.23 லட்சம் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் பவுடர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்று போக்கால் பாதிக்காமல் இருக்கவும், இறப்பை தடுக்கவும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் இன்று தொடங்கியது. காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் முகாமை கலெக்டர் ... Read More
அக்னிபத் திட்டம்: அத்தனை மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்!
முப்படைகளுக்கும் ஆள் சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடப்பட்ட அத்தனை வழக்குகளையும் டெல்லி ... Read More
`சேத மதிப்பின் ஒரு பகுதியை தருகிறோம்’- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ... Read More
கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.
கள்ளக்குறிச்சியில் வன்முறையில் சேதமான தனியார் பள்ளியில் நடக்க இருந்த குரூப் 4 தேர்வு, வேறு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள ... Read More
`மீன் உற்பத்தி நடைபெறாது; காற்றும் மாசடைந்து விட்டது’- கொற்றலை ஆற்றில் படகில் சென்று சீமான் ஆய்வு!
எண்ணூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனத்தால் நீர்நிலைகளின் மீன்பிடி பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதியில் மீனவர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். மீனவர்களின் படகின் மூலம், ... Read More
விவசாயியின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.5 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே வல்லம் நடுத்தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் அமலநாதன் (62). விவசாயி. இவர் நேற்று மதியம் வல்லத்தில் தான் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை ... Read More
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது வன்முறையாளர்களை தடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது திமுக அரசு என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளராக புதிய பொறுப்பு ஏற்ற பின்பு சட்டமன்ற அலுவலகம் வருகை புரிந்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நகரக் ... Read More
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பவானி நகர திமுக மீனவரணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
பவானி நகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டு பசுவேஸ்வரர் வீதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் ... Read More
திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள்.
திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் 19.07.2022 அன்று காலை 10:00 மணி திருவண்ணாமலை ... Read More
