BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சியில் சுதந்திர ரயில் நிலைய வார விழா  தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி

சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சியில் சுதந்திர ரயில் நிலைய வார விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன் தொடங்கி ... Read More

செங்கம்  அருகே டிராக்டர் மோதி கர்பினி பெண் இரண்டு வயது மகன் பலி.
திருவண்ணாமலை

செங்கம் அருகே டிராக்டர் மோதி கர்பினி பெண் இரண்டு வயது மகன் பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை மணிமேகலை தம்பதியினர் தனது இரண்டு வயது மகன் துரைமணியுடன் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள ... Read More

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகளை கண்டித்து களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன கோஷம் முழங்கும் ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகளை கண்டித்து களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன கோஷம் முழங்கும் ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் மக்களின் பிரச்சினைகளை பேசும பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் வலைகளை நசுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகரத்தின் சார்பாக கண்டன கோஷம் முழங்கும் ஆர்பாட்டம் கட்சி அலுவலகத்தின் ... Read More

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு தொடர்பு பாலியல் வன்கொடுமை  ஆசிரியர் கைது.
சிவகங்கை

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு தொடர்பு பாலியல் வன்கொடுமை ஆசிரியர் கைது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிஎஸ்ஐ பள்ளியில் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு 10 ஆண்டுகளாக கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுசமயம் பெற்றோர்களும் மாணவர்களும் முன்னதாகவே ... Read More

866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
தஞ்சாவூர்

866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் 1300 மெட்ரிக் டன் யூரியா தஞ்சை வந்தடைந்தது. 866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ... Read More

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம்: திசையன்விளை எலைட் ரோட்டரி கிளப் 2022-2023 ஆண்டிற்கான புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியேற்ப்பு விழா திசையன்விளை பாலசுகுமார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் ஏ.கே.எஸ். வி.ஆர்.முத்து ... Read More

ரூ. 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனுசியா பிரசவ விடுதி கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முக்கியச் செய்திகள்

ரூ. 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனுசியா பிரசவ விடுதி கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பவானி, சீனிவாசபுரம் பகுதியில் உள்ள (அனுசுயா பிரசவ விடுதி) அனுசுயா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ அறை கூடுதல் கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பவானி நகராட்சி நிதி ரூ. ... Read More

அந்தியூரில் தனியார் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள்

அந்தியூரில் தனியார் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்ததால் ஏற்பட்ட கலவரம் காரணமாக,  இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் IPS மற்றும் பவானி கூடுதல் காவல் ... Read More

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா‌.ஜ.க. ஆர்ப்பாட்டம்.
முக்கியச் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா‌.ஜ.க. ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பா.ஜ.க பட்டியல அணி தேசிய செயலாளர் ... Read More

வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. 40 சதவீத தனியார் பள்ளிகள் மூடல்
முக்கியச் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. 40 சதவீத தனியார் பள்ளிகள் மூடல்

வேலூர்: தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ... Read More