BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

50 ஆண்டுகளுக்கும் மேல் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்

50 ஆண்டுகளுக்கும் மேல் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ... Read More

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து இன்று காலை மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன ... Read More

1,000 அடிஉயர சாத்கர் மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் கல்லை உருட்டி விட்டு கும்பல் தப்பியோட்டம்.
முக்கியச் செய்திகள்

1,000 அடிஉயர சாத்கர் மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் கல்லை உருட்டி விட்டு கும்பல் தப்பியோட்டம்.

பேரணாம்பட்டு அருகே உள்ள 1,000 அடி உயர சாக்தர் மலையில் கலெக்டர் குமாரரேல் பாண்டியன் திடீரென சாராய வேட்டை நடத்தினார். அப்போது சாராய கும்பல் மலையில் இருந்து கல்லை உருட்டிவிட்டு தப்பி சென்றது. பேரணாம்பட்டு ... Read More

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தனர். இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு மூடி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து ... Read More

கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்தில்  நண்பனை  நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்- உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்தில் நண்பனை நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்- உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.

மதுரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிவேல்(19) கடந்த 5-ம் தேதி வெற்றிவேலை காணவில்லை என தாய் ராணி அவின்யாபுரத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தியதில் அதே பகுதியை ... Read More

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி வன்மத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி வன்மத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விக்னேஷ் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தமிழகத்தில் ... Read More

சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நேற்று கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் வாகனம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் ... Read More

சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது.
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் ... Read More

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு செயலாளர் திடீர் கைது . இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு செயலாளர் திடீர் கைது . இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினார்கள்.     ... Read More

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.
சென்னை

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை ... Read More